பணம் !!
பணம் வாழ்க்கைக்கு தேவை ! பணம் மனிதன் என்னும் உயிர்க்கு பிறப்பு முதல் இறப்பு வரை தேவை ! இறந்த பின்னும் சுடு காடு வரை கூட தேவைப் படுகிறது !!
இருந்தாலும் பணத்தால் சில விஷயம் கஷ்டம், அது தூக்கம், மன அமைதி , தாயின் பாசம் , கடவுளின் கருணை. இது போல சிலது பணத்தால் முடியாது......
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home