படிப்பு !!
படிப்பு தான் மனிதனை மனிதனாக்கும்
படிப்பு இல்லாதவன் மூடன் என்று சொல்லுவார்கள் !
சிறு வயதில் படித்தால் மட்டுமே
வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வரமுடியும் !
சிறு வயதில் படிக்கச் தவறியவர்கள் இப்பொழுது
எப்பொழுது வேண்டும் நாளும் படித்து கொள்ளும் வசதி தான் தொலைதூரக் கல்வி
எனவே எல்லோரும் படிங்க முன்னேறுங்க ....
படிக்காத மேதை நிறையப் பேர் அப்போ இருந்தாங்க ஆனால்
படித்தால் மட்டுமே இந்த காலத்தில் நிலைக்க முடியும்!!
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home