Friday, February 12, 2010

படித்த சிந்தனை துளிகள்

மனம் !!

எது புரிந்தாலும் புரியாவிட்டாலும் மனமே! உன்னை நானும் , என்னை நீயும் புரிந்து கொள்ள வேண்டும் ; இல்லா விட்டால் மனமே நீ தறி கெட்டுப் போவாய் , நான் தடம் புரண்டு போவேன் !!!

நிம்மதி !!

எதன் மீது சந்தேகம் வந்தாலும் நிம்மதி பாழாகிறது.
மனைவியானாலும் சரி மகேஷ்வர் ஆனாலும் சரி
எது பிடிக்க வில்லையோ அதில் இருந்து ஒதுங்கி விடு
தினமும் சந்தேகப்பட்டு நம்பிக்கை இல்லாமல் உன்
உடம்பையும், மனத்தையும், நிம்மதியும் கெடுத்து கொள்ளாதே !!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home